புதன், 21 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம் 1

  • கற்பமுன்ன  அண்டங்களை சுற்ற வேண்டாம்,அது உன்னிடத்திலேயே இருக்கிறது.அது அற்பபொருள் அல்ல,அண்டமும் பிண்டமும் அதுதான்.சாதாரணமாக பார்த்தால் தெரியாது.அந்த கற்பம் நன்றாக நம்முள்ளேயே முடிந்துள்ளது.


  • நல்ல முறையில் உன்னுள்ளே முடிந்து இருப்பதால் வெளியில் வேறு கற்பம் உண்ணவேண்டாம்.தேட வேண்டாம் .மேலான கற்பம் அகாரமாகும்.


  • அகார கற்பம் என்ன என்று தெரிய வேண்டுமெனில் வாலையைப் பூசிக்க வேண்டும்.அதை அறிந்து கொள்ள புத்தி வேண்டும்.



  • உகார கற்பம் சக்தியை பூசிக்க வேண்டும்.மனோன்மணியை பூசை செய்வாய்.



  • மகார கற்பம் அடைய யோகம் வேண்டும்.அதன்பிறகு சிகார கற்பம் அடைய முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக