புதன், 21 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம் 2


  • அந்த கற்பம் மூன்று பாகங்களை கொண்டது.அடி,நடு,முடி. என்பதாம்.அதில் நடுவானதுதான் கற்பம்.இதை வாய் திறந்து சொல்லக்கூடாது.மீறி  கூறினால் தலை வெடிக்கும் என்று சித்தர் சாபம் கொடுத்தார்கள்.எனவே சித்தர்களும் சொல்லமாட்டார்கள்.




  • அதற்கு மறைவாக பல பெயர்கள் வைத்தார்கள்,அதை யாரும் காட்ட மாட்டார்கள்,நீயாக அறிந்து கொள்ளவேண்டும்.



  • கருத்தாக பார்த்தால் உனக்கு தோன்றும்.



  • பாட்டு போல் பாடிவிட்டார் கரு சொல்லாமல்.



  • உலகத்தோர் அறியாத கற்பமாகும்,அது நந்தி இருப்பிடமாம்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக