வசிஷ்டர் கேட்க புசுண்டர் கூறியது:
கற்பம் 2 வகைப்படும்.சுக சரீரம் அழியாமல் இருபதற்க்கு நல்ல கற்பத்தில் ஒன்று வாலை பூஜை என்ற ஞான கற்பம் ஒன்று ஆகும்.இந்த அக காயகல்பம்,புற காயகல்பம் எல்லோருக்கும் கிட்டாது.முனி ,ரிஷிக்கு கிட்டும்.திறமையானவர்கள் கல்பத்தை புசிப்பார்கள்.மற்றவர்களுக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது.
- அகாரம் முதல் கற்பம் ,
- உகாரம் இரண்டாம் கற்பம்,
- மகாரம் மூன்றாம் கற்பம் ,
- சிகாரம் நான்காம் கற்பம்.
- இவை நான்கையும் உண்டவன் சித்தன் 12 வருடம் சென்றால் முக்கியமான கற்பம் முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக