திங்கள், 19 ஆகஸ்ட், 2013

காகபுசுண்டர் கல்பம்

வசிஷ்டர் கேட்க புசுண்டர் கூறியது:


கற்பம் 2 வகைப்படும்.சுக சரீரம் அழியாமல் இருபதற்க்கு நல்ல கற்பத்தில் ஒன்று வாலை பூஜை என்ற ஞான கற்பம் ஒன்று ஆகும்.இந்த அக காயகல்பம்,புற காயகல்பம் எல்லோருக்கும் கிட்டாது.முனி ,ரிஷிக்கு கிட்டும்.திறமையானவர்கள் கல்பத்தை புசிப்பார்கள்.மற்றவர்களுக்கு அதைபற்றி ஒன்றும் தெரியாது.


  1. அகாரம் முதல் கற்பம் ,
  2. உகாரம்  இரண்டாம் கற்பம்,
  3. மகாரம்  மூன்றாம் கற்பம் ,
  4. சிகாரம்  நான்காம் கற்பம்.



  • இவை நான்கையும்  உண்டவன் சித்தன் 12 வருடம் சென்றால் முக்கியமான கற்பம் முடியும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக