- இந்தக் கல்பத்தை காலையிலும்,மாலையிலும்,சாபிட்டுக்கொண்டுவந்து ,12 மாதம் செல்லவும்,இவ்வாறு கொண்டதினால் நம் உடலில் ஏற்படும் குற்றங்கள் நீக்கி கொண்டு 12 வருடம் விடாமல் கொள்ள சித்தனாவாய்.
- 1 மாதம் கொள்ள மேல்கால்கள் வலி எடுக்கும்,
- 2 மாதம் கொள்ள சூடு உண்டாகும்.மலம்கழியும்,பேதி உண்டாகும்.
- 3 மாதம் ஆனால் வாய்வேகும் ஆபான வாய் வரை சூடு உண்டாகும்.
- 4 மாதம் ஆனால் அசதி வரும் கால்கைகள் நோகும்(வலிக்கும் ).
- 5 மாதமாகில் வயறு புண்ணாக்கும் ,ஆசனம் வேகும்,பெண் மாய்கை அதிக மாகும்.சிறுநீர் கடுத்து விழும்,விந்தும் விழும் ,நினைவுகள் மாறும் ,வீக்கம் உள்ள இடங்கள் எல்லாம் வெந்து போகும்.5 வது மாதம் மிகுந்த வலி உண்டாகும்,வெயில் படாமல் இருக்கவும்.
செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013
காகபுசுண்டர் கல்பம் 4
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக