காகபுசுண்டர் கல்பம் 3
- நந்தி கொலு கண்டவனே ஞானி.நடுவனையை பார்த்தவனே சித்தனாகும்.அந்தியும் சந்தியும் கொண்டவனே கற்ப தேகி.ஆத்தாளைப் பூசிதோன் முனிவராவார்.முந்தி வந்ததை விட்டு நடுவே நின்றதை முக்காலும் வாயில் மந்திரம் செபித்து காலையும் ,மாலையும்,சிறப்பாக கொண்டால் சித்தியாகும்.
- அகார கற்பத்தை இன்னதென்று தெரிந்து கொண்டால் வாலை கிருபை செய்வாள்.முத்தி பெறுவதற்கு நந்தி கொலு கொண்டால் முடிவான நடுவனையைக் காண வேண்டும்.
- மத்திபமாய் இருக்கின்ற குண்டலியின் வலிமை கண்டு பிரம்மரந்திரமறிந்து அறிவினால் நாத விந்து வாங்கிக் கொண்டு புகழாக கற்பம் கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக